எம்மொழியே சிறந்தது
என்றதனால்
ஆறறிவு மனிதரிடையே
அடிதடி.
எத்தனை பறவைகள்
எத்தனை விலங்குகள்
அத்தனை மொழிகள்
இருந்தும்
அவையிடையே இல்லை
அடிதடி.
ஐயறிவா
பறவைக்கும் விலங்குக்கும்.
ஐயுறவு தோன்றியது
ஆர் அறிவுடையோர் என்று.
தீ.கோ. நாராயணசாமி
எம்மொழியே சிறந்தது
என்றதனால்
ஆறறிவு மனிதரிடையே
அடிதடி.
எத்தனை பறவைகள்
எத்தனை விலங்குகள்
அத்தனை மொழிகள்
இருந்தும்
அவையிடையே இல்லை
அடிதடி.
ஐயறிவா
பறவைக்கும் விலங்குக்கும்.
ஐயுறவு தோன்றியது
ஆர் அறிவுடையோர் என்று.
தீ.கோ. நாராயணசாமி